விடுதியில் தங்கியிருந்த யுவதி மர்மமாக உயிரிழப்பு

அவிசாவளை பகுதியில் விடுதியில் தங்கியிருந்த யுவதி நேற்று புதன் கிழமை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு…
Read More...

யாழ்ப்பாணத்தில் பிரபல மிருதங்க வித்துவான் காலமானார்

-யாழ் நிருபர்- பிரபல மிருதங்க வித்துவான் பிரம்மஸ்ரீ சு.வரதராஜசர்மா நேற்று புதன் கிழமை தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார். தெல்லிப்பழையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ,1955ம் ஆண்டு மே…
Read More...

பனையில் ஏறிய குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிரபர்- வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறி தவறி வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் இளம் தந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் கைதடி…
Read More...

போலி முகநூல் கணக்குகள்: தினசரி 200 முறைப்பாடுகள்

தங்களது பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு தினசரி 200 முறைப்பாடுகள்…
Read More...

முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு குறைக்கப்பட்டிருந்த முட்டையின் விலை மீண்டும் உயரந்துள்ளது. உள்ளுர் முட்டையொன்றின் விலை தற்போது 50 ரூபாவாகவும் சில்லறை…
Read More...

பாடசாலை கண்காட்சி: இரு மாணவர்கள் காயம்

பாதுக்கை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட தொழில்நுட்பக் கண்காட்சியொன்றிற்காக மாணவர்களால் உருவாக்கப்பட்ட சிறிய வாகனமொன்றைச் செலுத்த முற்பட்ட இரு மாணவர்கள் விபத்தில் சிக்கிக்…
Read More...

ரயிலில் மோதி 9 வயது சிறுவன் பலி

மொரட்டுவை பகுதியில் ரயிலில் மோதி சிறுவன் உயிரிழந்துள்ளார். மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஆர் .ரந்தரு (வயது - 9) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முரவத்த ரயில் கடவைக்கு…
Read More...

வன்முறை கும்பலின் அடாவடி

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பலொன்றினால் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கண்ணாடிகள்…
Read More...

குளத்தில் மிதந்த ஆணின் சடலம்

வவுனியா - நெளுக்குளம் பகுதியிலுள்ள குளம் ஒன்றில் இருந்து, இன்று புதன் கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாகச் சென்ற நபரொருவர், குளத்தினுள்…
Read More...

15ஆம் திகதி அரச விடுமுறை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இம்மாதம் 15ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப்…
Read More...