காட்டு யானைகளின் அட்டகாசம்: வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள்

-யாழ் நிருபர்- காட்டு யானைகளின் கொழுத்துபுலவு மக்கள் அட்டகாசத் தினால் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொழுந்து…
Read More...

மற்றுமோர் உலக சாதனை படைத்த திருச்செல்வம்: டக்ளஸ் பாராட்டு

-யாழ் நிருபர்- உலக சாதனை படைத்துள்ள திருச்செல்வத்தின் தொடர் முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்திலும் வலுச் சேர்த்துள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த…
Read More...

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அமைச்சர்கள்…
Read More...

வாகன இறக்குமதிக்கு அனுமதி : நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு

தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்…
Read More...

உலகின் வயது முதிர்ந்த இரட்டையர் மரணம்

உலகின் வயது முதிர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற உலக சாதனையுடைய இரட்டையர்கள் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோரி மற்றும் ஜோர்ஜ் ஸப்பால் என்ற இரட்டையேரே இவ்வாறு தங்களது 62ஆவது…
Read More...

தங்கத்தில் பானிபூரி: வைரலாகும் காணொளி

இந்தியாவில் தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் பானிபூரி தொடர்பில் வெளியான காணொளி ஒன்று வைரவாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பிரசித்தமான உணவுகளில் பானிபூரியும்…
Read More...

மட்டக்களப்பு மாணவியை கடத்திய இளைஞன் கைது

14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளனர் . மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்…
Read More...

பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பசுபிக் கடலில் ஆஸ்திரேலியா (Australia) - இந்தோனேசியா (Indonesia) அருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய விழிப்புலனற்ற மாற்றுத் திறனாளிகள்

-யாழ் நிருபர்- "விழிகள் செய்யும் விந்தையை விரல்கள் செய்யக் காண்பீர்" எனும் தொனிப்பொருளில் பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையம் ஏற்பாடு செய்த திறன் விருத்திக் கண்காட்சி இன்று…
Read More...

காசாவின் அகதிகள் முகாமை தாக்கிய இஸ்ரேல்

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமின் மீது, இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...