போலி மருத்துவ நிலையம் நடாத்தி வந்த போலி வைத்தியர் கைது

பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாக சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று இன்று செவ்வாய் கிழமை  சாய்ந்தமருது,…
Read More...

இலங்கையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்

இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த…
Read More...

ஒன்றோடு ஒன்று மோதிய கார்: 3 பேர் படுகாயம்

மாத்தறை - ஹம்பாந்தோட்டை பிரதான வீதியின் கிவுல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த மூவர் அம்பலாந்தோட்டை…
Read More...

காதலியையும் அவரது தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தவறான முடிவெடுத்த நபர்

யாழ்ப்பாணத்தில் காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு சந்தேகநபரும் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இதன்போது இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில்…
Read More...

போதைப்பொருளுக்காக திருடியவர் கைது

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் கடந்த வாரம் இரு…
Read More...

வெங்காயத்திற்கான ஏற்றுமதி தடை நீக்கம்

இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நேற்று திங்கட்கிழமை முதல் இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.…
Read More...

பற்றி எரிந்த இராஜாங்க அமைச்சரின் வாகனம்

பண்டாரவளை - ஹல்பே பிரதேசத்தில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை 12.45 மணி அளவில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற…
Read More...

நுவரெலியாவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பொதுவாக நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால களியாட்ட நிகழ்வுகள்…
Read More...

கோழி இறைச்சியின் விலை குறைப்பு?

பண்டிகைக்காலத்தில் அதிகரித்துக் காணப்பட்ட கோழி இறைச்சியின் விலை எதிர்வரும் நாட்களில் குறைவடையும் என கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிக கேள்வி காரணமாக, பல…
Read More...

ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான ரயில்

கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையுடன் மோதி ரயில் ஒன்று இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் பணியாளர்கள் உரிய இடத்தில் ரயிலை நிறுத்த தவறியமையினால்,…
Read More...