தப்பியோடிய கைதிகள் மீண்டும் கைது

யாழ். சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் இருவர் தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

கடைகளில் சோதனை : புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு

சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் மீது கடந்த சில தினங்களாக திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பரின் தலைமையிலான…
Read More...

பிள்ளையார் ஆலய காணியில் புத்தர்சிலை திறந்து வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வந்த புத்தர்சிலை திறந்து வைக்கப்பட்டது. திருகோணமலை சிவபுரி கிராம…
Read More...

வாகன விபத்து: ஒருவர் காயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் நேற்று செவ்வாய் கிழமை நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,…
Read More...

காரைதீவு பிரதேசத்தில் உணவகங்களில் திடீர் சோதனை

உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும்…
Read More...

கொழும்பு நகர வீதிகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஏழை மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். கொழும்பு நகர வீதிகளில் உள்ள வறிய மக்களுக்கு மதிய…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளைய தினம் புதன் கிழமை…
Read More...

உணவு தேடி பொலிஸாரின் கார் கதவை உடைக்க முயன்ற கரடி

அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியில் உணவு தேடி சாலைக்கு வந்த கரடி ஒன்று சிற்றுண்டிக்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்தின் கார் கதவை உடைக்க முயன்ற காணொளி இணையத்தில் பரவி…
Read More...

புத்தாண்டு நிகழ்வில் மகனுக்காக உயிரிழந்த தந்தை

இரத்தினபுரி - பெல்மடுல்ல, படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது துரதிஷ்டவசமான மரணம் ஒன்று பதிவாகியுள்ளது. பெல்மடுல்ல, படலந்த பகுதியை சேர்ந்த 60 வயதுடைய…
Read More...

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 713,245 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட் 1 பவுண் தங்கம்…
Read More...