பொலிஸ் கட்டமைப்புடன் இணைக்கப்படும் தனியார் சிசிடிவி அமைப்புகள்

பொலிஸாரின் சிசிடிவி கமரா அமைப்புடன் பொதுமக்களால் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமரா அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தை பொலிஸ் தலைமையகம் ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக கொழும்பு…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் அறிவிப்பு: பேராயர் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பான தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் தமக்கு…
Read More...

குறுந்தகவல் ஊடான மோசடி: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உள்நாட்டில் அல்லது வௌிநாட்டில் இருந்து பொதிகள் கிடைத்துள்ளன என தெரிவித்து குறுந்தகவல் ஊடாக வாடிக்கையாளர்களின் கடனட்டை தொடர்பான தகவல்களை பெறும் மோசடி குறித்து அவதானமான இருக்குமாறு…
Read More...

உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்தில் இலங்கை பெண்ணை இணைத்த நாசா

உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில், இலங்கையர் ஒருவரையும் அமெரிக்க விண்வெளி மையமான நாசா இணைத்துள்ளது. ஹஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில்,…
Read More...

மட்டக்களப்பு இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு: கொடையாளர்களுக்கு அழைப்பு

மட்டக்களப்பு இரத்த வங்கியில் சகல குருதி வகைகளுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவந்துள்ளது. குறுதி தானம் செய்யக்கூடிய நபர்கள் உடன்வந்து தானம் செய்து உதவுமாறு கோரிக்கை…
Read More...

மட்டக்களப்பு கிண்ணையடியில் சித்திரை விளையாட்டு விழா

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வரலாற்றில் மிகவும் பழமையான ஆதி குடிகள், இந்த மண்ணுக்கு உரித்தானவர்கள் வாழ்ந்த இந்த கிண்ணையடி மிராவோடை கிராமங்களை எளிதில் மறந்து விட முடியாது ஒட்டமாவடி…
Read More...

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வரலாறு காணாத மழை

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டுபாயில் சர்aவதேச பயணிகள் அதிகம் வரக்கூடியஇ உலகில்…
Read More...

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று செவ்வய்க்கிழமை வீட்டில் கணவனின் உடல் எரிந்த நிலையில் காணப்படுவதாக மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். உடவளை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபரே…
Read More...

கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம்: மனைவி 3 பிள்ளைகளுடன் எடுத்த விபரீத முடிவு

கம்பளை - மொரஹேன பிரதேசத்தில் வசிக்கும் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் விஷம் அருந்திய நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 38 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 16,…
Read More...

கொத்துரொட்டி வர்த்தகருக்கு பிணை

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில்…
Read More...