35 ஆடுகளை களவாடியவர் கைது

முல்லைத்தீவு பகுதியில் நேற்று முன் தினம் புதன்கிழமை ஆட்டு காவலாளிகளை தாக்கிவிட்டு ஆடுகளை களவாடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ்…
Read More...

ஞாயிற்று கிழமை 2 நிமிட மௌன அஞ்சலி

'உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாண்டுகளை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கொழும்பு…
Read More...

தாயையும் சகோதரனையும் கோடரியால் தாக்கிய இளைஞன்

மஸ்கெலியாவில் ஒருவர் தனது தாயையும் சகோதரனையும் கோடரியால் தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது கிலங்கன்…
Read More...

ஊஞ்சல் கயிறு இறுகி சிறுவன் பலி

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் - பாலத்தோப்பூர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

நீரில் மூழ்கி 16 வயது இளைஞர் பலி

-பதுளை நிருபர்- நீரில் மூழ்கி 16 வயதுடைய இளைஞர் நேற்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். ஹொப்டன் 19 ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த 16…
Read More...

கணவன் மாரடைப்பால் மரணம்: மனைவி எடுத்த தவறான முடிவு

வவுனியா வடக்கு – நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி நேற்று நண்பகல் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில்…
Read More...

மத்திய கிழக்கில் வரலாறு காணாத மழை: விமான நிலையத்திற்கு வருவதை தவிர்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான…
Read More...

சூரிய ஒளியை 1 மாத குழந்தைக்கு உணவாக கொடுத்த தந்தை: சிசு பலி

ரஷ்ய நபரொருவர் சூரிய ஒளியை மட்டுமே உணவாக கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிரபல சமூக ஊடகத்தில் செல்வாக்கு…
Read More...

நோயாளர் காவு வண்டிகளின் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகளின் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகின்றது. திருகோணமலை மாவட்ட பொது…
Read More...

சுற்றுலாப் பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எச்சரிக்கை: டயானா கமகே

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே எச்சரித்துள்ளார். அண்மையில்…
Read More...