திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை

நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 726,677…
Read More...

சிறையிலுள்ள கணவருக்கு சம்பு போத்தலில் கஞ்சா: மனைவி கைது

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரிடம் போதை பொருள் கொடுக்க சென்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் என…
Read More...

உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும்அரச கூட்டுத்தாபனங்களின் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும்…

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- “பயனுறுதிமிக்க மக்கள்பங்களிப்பின் ஊடாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன திணைக்கள சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறலையும் மேம்படுத்தல்”…
Read More...

யுத்தத்தின் வலியை காட்டும் புகைப்படத்துக்கு விருது

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது. இந்தப் புகைப்படம் கடந்த…
Read More...

இரத்து செய்யப்பட்டிருந்த டுபாய் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக இரத்து செய்யப்பட்டிருந்த விமானங்கள் தற்போது முனையம் 1இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அடுத்த 24…
Read More...

உயர்தர பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்

மோட்டார் சைக்கிள் பாரவூர்தியுடன் மோதியதில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக கோனாபினுவல பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க முடியாது: வடிவேல் சுரேஷ்

-பதுளை நிருபர்- பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க முடியாது என்று இலங்கை தேசிய…
Read More...

திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் அன்னை பூபதி அம்மாவின் 36ஆவது நினைவு தினம்

-கிண்ணியா நிருபர்- கணபதிப்பிள்ளை அன்னை பூபதி அம்மாவின் 36ஆவது நினைவு அஞ்சலி இன்று வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் மாவட்டத் தலைவர் சண்முகம்…
Read More...

மாவட்ட பல்லின கலை இலக்கிய விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட பல்லின கலை இலக்கிய விழா நேற்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் சாமிந்த…
Read More...

மட்டக்களப்பை சேர்ந்தவர் தமிழ்மொழி மூல போட்டியில் தேசிய ரீதியில் வெற்றி

எதிர்கால இலங்கை என்பதை இலக்காகக்கொண்டு "நாளை வெல்லும் இலங்கை" எனும் கருப்பொருளில் டென்னிசன் அன்ட் வினிதா ரோட்றிகோ அறக்கட்டளை (Tennyson & Vinitha Rodrigo Trust) யினால் தேசிய ரீதியாக…
Read More...