விபத்தில் இரு மாடுகள் உயிரிழப்பு

-அம்பாறை நிருபர்- விபத்தொன்றில் இரு மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் அம்பாறை சம்மாந்துறை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட…
Read More...

நீரோடையிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்

கொழும்பில் இளைஞர் ஒருவர் இன்று ஞாயிற்று கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புஸ்ஸல்லாவை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
Read More...

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

வேலிகளாக இருக்கின்றவர்கள் பயிரை மேய்வது போல மக்களை பாதுகாக்கவேண்டியவர்களே அவர்களை கொலை செய்து குவிப்பதாகவும் அவர்கள் அதிகாரம் என்கின்ற இரும்பு இறக்கைகள் மூலம் பாதுகாக்கப்படுவதாக…
Read More...

அம்பேவல பண்ணைக்கு ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அம்பேவல பண்ணைக்கு நேற்று சனிக்கிழமை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பண்ணையின் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம்…
Read More...

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி: ஆரம்பித்து வைத்தார் டக்ளஸ்

-யாழ் நிருபர்- நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இன்று ஞாயிற்று கிழமை யாழ் மாவட்டத்தில் அமைச்சர்…
Read More...

ஈஸ்டர் ஞாயிறன்று உயிர் நீத்தவர்களுக்காக ரி.எம்.வி.பி கட்சியில் இடம்பெற்ற நினைவு அஞ்சலி

ஈஸ்டர் ஞாயிறன்று பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலின் போது உயிர் நீத்த உறவுகளின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை…
Read More...

யாழ் மாமுனை கடற்பரப்பில் நால்வர் கடற்படையினரால் கைது

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு வேளையில் அட்டைகளை பிடித்த நால்வர் படகுடன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.…
Read More...

சாவகச்சேரி சமுர்த்தி வங்கி அமைவிட விவகாரம்: களத்திற்கு சென்ற டக்ளஸ்

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பிரதேச சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை வழங்குவதில் பிரதேச செயலகம் மற்றும் நகரசபைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் இழுபறி நிலமைக்கு…
Read More...

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி

-யாழ் நிருபர்- ஏப்ரல் 21 உயிர்த்தஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 05 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டது.…
Read More...

வண்டுகள் நிறைந்த தானிய உணவுகள் திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கியது

சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதை தடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More...