மட்டக்களப்பில் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்தார்.…
Read More...

சர்வதேச புவி தினம் இன்று

சர்வதேச புவி தினம் இன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22ஆம் திகதி சர்வதேச புவி தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பல்வேறு பிரச்சினைகள், வேகமாக அதிகரித்து…
Read More...

கடுகண்ணா பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை

மத்திய மாகாணத்தின் பிரதான நுழைவாயிலாக விளங்கும் கடுகண்ணாவை நகரையும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.…
Read More...

5 இணையத்தளங்கள் நீக்கம்

தபால் திணைக்களத்தின் இணையத்தளத்தை போன்று வடிவமைக்கப்பட்ட 5 போலி இணையத்தளங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த…
Read More...

மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டம் கொவிதுபுர - ஜெயந்தி ஏரியில் நேற்று சனிக்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கொட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று தீர்மானிக்கவில்லை: மகளிர் அணி உப தலைவி

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை கிளையின் மகளிர் அணி தெரிவு நேற்று சனிக்கிழமை பட்டிப்பளையில் இடம்பெற்றது. இந் நிகழ்வினை பட்டிப்பளை பிரதேச…
Read More...

கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

கொழும்பு எல்பிட்டிய – அவித்தாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 68 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் அவரது 10 வயது…
Read More...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் பதற்றம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ…
Read More...

பெண்கள் சுகநல நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்- சிவபூமி அறக்கட்டளை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துபீட இணைந்து உருவாக்கியுள்ள பெண்கள் சுகநல நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வானது இன்று ஞாயிற்று கிழமை யாழ் சிவபூமி…
Read More...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டம்

-திருகோணமலை நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டத்துக்கு அமைய திருகோணமலை மாவட்டத்தின்…
Read More...