திருகோணமலையில் விபத்து: பாடசாலை மாணவி படுகாயம்

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் நேற்று செவ்வாய் கிழமை இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார். வீதியை கடக்க முற்பட்ட…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் புதன் கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதற்கமைய, இன்றைய…
Read More...

தியத்தலாவை விபத்து: கைது செய்யப்பட்ட இருவருக்கு பிணை

தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 ஓட்டப் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் பிணையில்…
Read More...

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள சஜித்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று புதன் கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே, சஜித் பிரேமதாச இதனைக்…
Read More...

டெல்லி – குஜராத் இன்று பலப்பரீட்சை

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று புதன் கிழமை இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள்…
Read More...

படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலி

-மன்னார் நிருபர்- மன்னார் முத்தரிப்புத்துறை இல் தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது…
Read More...

உலகிலேயே மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு

உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15இ000 கோடி ரூபா பெறுமதியுடைய 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல் பதுளையிலேயே…
Read More...

சர்வதேச அரங்கில் பாராட்டப்பட்ட இலங்கையின் பாரம்பரிய உணவு

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா, இலங்கையின் பாரம்பரிய உணவான ‘கிரிபாத்’ ஐ சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் சமையல் போட்டியான மாஸ்டர் செஃப்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நிரந்தர தடை விதித்தது நீதிமன்று

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிக்க நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று புதன் கிழமை…
Read More...

டிக்டொக்கால் சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்து: ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை?

சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் டிக்டொக் நிறுவனத்திடம் கோரியுள்ளது. குறித்த அறிக்கையினை வழங்குவதற்கு டிக்டொக் நிறுவனம்…
Read More...