இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரிப் பண்ணை

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி சாகுபடி மாதிரிக் கிராமத்தை நுவரெலியாவில் நிறுவுவதற்கு, விவசாய அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி…
Read More...

பால் தேநீரின் விலை குறைப்பு?

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கோப்பை பால் தேநீரை 80 ரூபாவிற்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்…
Read More...

பிரபல ரெப் இசைப் பாடகருக்கு மரண தண்டனை

ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல ரெப் இசைப் பாடகர் டுமேஜ் சலேஹிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் மஹ்சா அமினியின் மரணம் பேசுபொருளாக மாறிய நிலையில், ஈரான் முழுவதும்…
Read More...

உபுல் சாந்த சன்னஸ்கல கைது

பிரபல சிங்கள ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கந்தானை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வியாழக்கிழமை நண்பகல் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள இறால் பண்ணை மற்றும் இல்மனைட் அகழ்வை முற்றாக…
Read More...

இன்றைய தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை…
Read More...

கொழும்பில் திறக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஹோட்டல்

கொழும்பு காலி முகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஐ.ரி.சீ ரத்னதீப அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் திறந்து…
Read More...

ஆக்கிரமிக்கப்பட்ட காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகிட்டும்: முஷர்ரப்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - அம்பாறை மாவட்டத்தில் பல தசாப்தங்களாகத்தீர்வின்றித் தொடரும்காணி அபகரிப்பு மற்றும் இனவாத அடிப்படையில் தடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படாது பாழடைந்து கிடக்கும்…
Read More...

தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி

ஜி.ஐ.செட் நிறுவனத்தால் 5 மாகாணங்களில் இருந்து தெரிவு செய்ப்பட்ட ஐந்து தொழில்நுட்பக்கல்லூரிகளில் மட்டக்களப்பும் ஒன்றாகும். இதன் அடிப்படையில் அதிபர் எஸ் .சோமசூரியம் தலைமையில் பல…
Read More...

தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையானது கட்சியின் நிறுவனர் தந்தை செல்வநாயகத்தின்  47 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவு எழுச்சி கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.…
Read More...