அதிகரித்த வெப்பநிலை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும்…
Read More...

இன்றைய தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சடுதியாக குறைவடைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 695,120 ரூபாவாக காணப்படுகின்றது.…
Read More...

சிகிச்சைக்காக சென்ற குழந்தையின் நகையை திருடிய போலி வைத்தியர்

பதுளை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு நேற்று வியாழக்கிழமை தாயுடன் சென்ற குழந்தையிடமிருந்து வைத்தியர் போல நடித்த ஒருவர் தங்க ஆபரணங்களை திருடியுள்ளார். அனுக்கனே கும்பகொடுவ…
Read More...

ஈ – விசா தொடர்பில் விசேட அறிவுறுத்தல்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் www.immigration.gov.lk டபிள்யுடபிள்யுடபிள்யு.இமக்கிறேஷன்.ஜிஓவி.எல்கே என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை மாத்திரமே…
Read More...

வழியில் பார்ப்போரையெல்லாம் சரமாரியாக வெட்டிய இளைஞர்கள்

இந்தியாவில் பெண்களை ஆபாசமாக பேசியதை கண்டித்த 2 தாய், மகன்கள், கல்லூரி மாணவன் உட்பட 12 பேரை சரமாரியாக வெட்டிய போதை ஆசாமிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னை திருமுல்லைவாயில்…
Read More...

தன்சானியாவில் சீரற்ற காலநிலை: 155 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆபிரிக்க நாடான தன்சானியாவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழந்தனர். மேலும் 236 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்

அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில்இ நேற்று வியாழக்கிழமை காலை 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக்…
Read More...

ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றும் நபர்கள்: பொலிஸாரின் விசேட நடவடிக்கை

18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளங் காண்பதற்காக பொலிஸார் விசேட…
Read More...

ஆளுநர் செயலகத்தில் கைகலப்பு: ஒருவர் வைத்தியசாலையில்

-யாழ் நிருபர்- வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்…
Read More...

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் முகவர்: பல லட்சம் மோசடி

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பகுதியில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு விற்கு சொந்தமான காணியை பெற்று தருவதாக கூறி மாந்தை மேற்கு பகுதியில் பல நபர்களிடம் பல லட்சம்…
Read More...