பிரான்ஸில் புகழ்பெற்ற கட்டடத்தில் நிகழ்ந்த அனர்த்தம்

பாரீஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற மவுலின் ரூஜ் (Moulin Rouge) கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த காற்றாலை விசிறிகள் உடைந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று…
Read More...

தாய்லாந்தில் கடும் வெப்பம் : 30 பேர் பலி

தாய்லாந்தில் இந்த ஆண்டு அதிக வெப்பமான காலநிலை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள்…
Read More...

ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் பெற சென்று அங்கேயே உறங்கிய வர்த்தகர்

கொழும்பு - நுகேகொட விஜேராம சந்தியில் அமைந்துள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் பெற சென்று மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக உறங்கிய வர்த்தகரின் கைத்தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்…
Read More...

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்கள்: 16 பெண்கள் உட்பட 660 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 16 பெண்கள் உட்பட 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய பொலிஸார்

குருணாகல் மற்றும் வாரியபொல பிரதேசங்களிலுள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட 41 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாணந்துறை - வலானை மத்திய…
Read More...

100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

நைஜீரியாவில் சுலேஜா என்ற இடத்தில் கனமழையால் சேதமடைந்த சிறைச்சாலையிலிருந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம்…
Read More...

பெற்ற மகளையும் அவரது தோழியையும் வன்கொடுமை செய்த தந்தை

மொனராகலையில்  மகளையும் அவரது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவரே…
Read More...

ட்ரோன் மூலம் ரசாயனம் விசுரும் நடவடிக்கை

-மன்னார் நிருபர்- நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்பிற்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் ட்ரோன் மூலம்…
Read More...

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பம்

கனடாவின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பின் போது ஆட்களை இனங்காண 25 மில்லியன் டொலர்கள் செலவில்…
Read More...

ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலை

ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில்…
Read More...