இயற்கை எரிவாயு விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் ஞாயிற்று கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.83 அமெரிக்க…
Read More...

பெண்ணின் நுரையீரலில் மூக்குத்தி திருகாணி

இந்தியாவில் பெண்ணொருவரின் நுரையீரலில் இருந்து மூக்குத்தி திருகாணியை அறுவை சிகிச்சை  மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த வர்ஷா (வயது - 35) எனும்…
Read More...

உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை ஊவா கெமுனுபுர பகுதியில் விவசாய நிலம் ஒன்றில் இருந்தே இன்று…
Read More...

4 கிலோ தங்கம் என சந்தேகிக்கும் பொருள்: இரு பெண்கள் உட்பட மூவர் கைது

-யாழ் நிருபர்- 4 கிலோ தங்கம் என சந்தேகிக்கும் பொருளுடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக…
Read More...

சகோதரியை வன்கொடுமை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன்

யாழ்ப்பாணத்தில் தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன்இ வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
Read More...

புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு விழா

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விழா முள்ளிப்பொத்தானை சிங்கள மகாவித்தியாலய மைதானத்தில் நேற்று…
Read More...

ஒன்லைன் பரிவர்த்தனைகள்: வளர்ந்து வரும் பெரும் மோசடி

ஒன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் பணம் மாற்றப்பட்டு பெரும் நிதி மோசடி உருவாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

வெளிநாட்டில் உள்ள காணி உரிமையாளர்: மோசடி செய்து விற்ற உறவினர்

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை…
Read More...

வாகன இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல்

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும்…
Read More...

நாட்டில் அதிகரித்துள்ள திருமண விவாகரத்து

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது. மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத்…
Read More...