மூதூரில் முச்சக்கரவண்டியும் வேனும் மோதி விபத்து

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜின்னாநகர் பகுதியில் முச்சக்கர வண்டியும்- வேனும் மோதி விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கர வண்டி சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.…
Read More...

மன்னாரில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை…
Read More...

திருமலை மாவட்ட செயலாளராக பதவி ஏற்று ஒரு வருட பூர்த்தி நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தனது கடமைகளைப் பொறுப்பேற்று நேற்று வெள்ளிக்கிழமை ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. 2025 ஆம்…
Read More...

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்…
Read More...

வைத்தியர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

-அம்பாறை நிருபர்- அரச வைத்தியசாலைகளில் கடமையில் இருந்து கொண்டு, 'பணிப் புறக்கணிப்பு' எனும் பெயரில் நேற்று முன்தினத்திலிருந்து மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்க மறுத்து…
Read More...

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று…
Read More...

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர அறிவுறுத்தல்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, அடுத்த சில மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலுப்பெறவுள்ளதாக…
Read More...

இந்த 3 அறிகுறிகளை புறக்கணிப்பவர்களுக்கு மருத்துவர்களின் எச்சரிக்கை

தற்காலத்தில் வயது வேறுபாடுகள் இன்றி, உலகளவில் அதிக இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணமாக அறியப்படுகின்றது. ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரங்கள் வேலை பார்த்தல், துரித…
Read More...

12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பதின்ம வயது சிறுவன்

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவா , பெல்வத்தை பகுதியில் 12 வயதுடைய சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 14 வயதுடைய சிறுவன் நேற்று புதன்கிழமை கைது…
Read More...

மன்னார் வைத்தியசாலைகளுக்கு ஒரு தொகுதி பொருட்கள் கையளிப்பு

-மன்னார் நிருபர்- ஐக்கிய நாடுகளின் புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் ஊடாக (I.O.M ) மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளுக்கு…
Read More...