அநுரகுமாரவுடன் இலங்கைக்கான நோர்வே தூதுவர் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல்…
Read More...

கால்வாயில் வீழ்ந்த மோட்டார் சைக்கிள்: மாணவன் பலி

குருநாகல் கல்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் கால்வாயில் வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலேகடவல…
Read More...

இரண்டு வீடுகள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் 2 வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் இரு சகோதரர்கள்…
Read More...

குளிரூட்டப்பட்ட வாகனமும் காரும் மோதுண்டு விபத்து: ஒருவர் காயம்

-வவுனியா நிருபர்- வவுனியா நெடுங்கேனி சந்தியில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். குளிரூட்டப்பட்ட மீன்கள் ஏற்றும் வாகனமும் காரும் மோதுண்டே…
Read More...

பல் கலாச்சார இஞையோரின் ஒன்றிணைவு நிகழ்வு

கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்திக்கான பல் கலாச்சார இஞையோரின் ஒன்றிணைவு எனும் தொனிப்பொருளில் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச சபை மைதானத்தில்…
Read More...

தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்வ தேர்த்திருவிழா

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்வத்தில் தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. காலை 6.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமான பூசையைத் தொடர்ந்து…
Read More...

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை…
Read More...

பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு…
Read More...

வாகன விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாரவூர்தியுடன் பொலிஸ்…
Read More...

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துக் காணப்பட்டன. அதன்படி, ஒரு கிலோ கரட் 320 ரூபாவாகவும் ஒரு கிலோ பீன்ஸ் 320 ரூபாவாகவும் ஒரு…
Read More...