சாளம்பன் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் நீண்ட காலமாக காணப்படும் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை இன்றைய தினம்…
Read More...

மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸார் இருவர் படுகாயம்

பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் குறித்த இருவரும் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில்…
Read More...

இன்றைய தினம் தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், இன்றையதினம் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. அதன்படி ஒரு…
Read More...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல்…
Read More...

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…
Read More...

சாதாரணதர புவியியல் பரீட்சை குறித்து விசாரணை

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் மாணவர்கள் சிலருக்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை வழங்காத சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…
Read More...

உலக கிண்ணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான ரி 20 உலகக் கிண்ண போட்டியில் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ள தினத்திற்கு மாற்று தினம் வழங்கப்பட மாட்டாது என ஐஐசி தீர்மானித்துள்ளது. இதேவேளை போட்டியில் மழை…
Read More...

காலை மீண்டு திறக்கப்பட்டது எல்ல வெல்லவாய வீதி

மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல வெல்லவாய வீதி இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்…
Read More...

இலங்கையில் அறிமுகமாகும் இந்தியாவின் பணமில்லா பரிவர்த்தனை

இந்தியாவின் PhonePe டிஜிட்டல் கட்டண முறை நேற்று முன்தினம் புதன் கிழமை கொழும்பில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கை மத்திய…
Read More...

சாதாரண தர பரீட்சையில் வழங்கப்படும் இலவச புள்ளிகள் தொடர்பான அறிவிப்பு

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளின் சில வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக, குறித்த வினாக்களுக்கு மாத்திரம் இலவசப் புள்ளிகள் வழங்கத்…
Read More...