போலி கால்நடை வைத்தியர் கைது

நுவரெலியாவில் போலி கால்நடை வைத்தியர் திம்புள்ள- பத்தனை பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் - கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே இதன்போது…
Read More...

எரியூட்ப்பட்ட 400 கிலோ போதைப்பொருள்

புத்தளத்தில் நேற்று சனிக்கிழமை 400 கிலோ கிராம் போதைப்பொருட்கள் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அண்மைய காலங்களில் வழக்குகள் நிறைவடைந்த 400 கிலோ கிராம்…
Read More...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையை‌யடுத்து 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த…
Read More...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை: ஒருவர் கைது

குருநாகல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி குருநாகல் நல்ல பகுதியில் 42 வயதுடைய நபரொருவரால் ஆண் (வயது -…
Read More...

நெடுந்தீவின் பிரதான கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது புதிய மின் பிறப்பாக்கி

-யாழ் நிருபர்- நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல் சீரான மின்சார வழங்கல் நடைமுறைக்கு வரும் என…
Read More...

இருபதுக்கு 20 கடினபந்து கிரிக்கெட் போட்டி

-மூதூர் நிருபர்- பாலத்தோப்பூர் கிங்ஸ் லெவன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட இருபதுக்கு 20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை மாலை தோப்பூர்…
Read More...

பதுளையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை தெமட்டவெல்ஹின்ன பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை தெமட்டவெல்ஹின்ன…
Read More...

புதையல் தோண்டிய 7 பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்களாக 7 பேர் நேற்று…
Read More...

திடீர் சுற்றி வளைப்பு: 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மூதூர் - தோப்பூர் பொது சுகாதார பரிசோதகர் பகுதியில் நேற்று சனிக்கிழமை உணவகங்கள், பலசரக்கு நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் சோதனையிடப்பட்டன. இதன்போது மூதூர் மேற்பார்வை பொது சுகாதார…
Read More...

பேருந்து மோதி 67 வயது பெண் பலி

எத்துகல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட எத்துகல பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். எத்துகல பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது பெண் ஒருவரே இவ்வாறு…
Read More...