ஜனாதிபதியின் யாழ் விஜயம் பற்றிய கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- ஜனாதிபதியின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்று கிழமை நடைபெற்றது.…
Read More...

இருவருக்கு இடையில் கைகலப்பு: வீடு முற்றாக தீக்கிரை

-பதுளை நிருபர்- பசறை டெமேரியா பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பின்னர் கைக்கலப்பாக மாறியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வீடொன்று…
Read More...

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று சனிக்கிழமை தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். டயானா கமகே இலங்கையின்…
Read More...

யாழில் வீசிய காற்று: முழுமையாக சேதமடைந்த கோவில் கூரை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்று பெய்த கடும் மழையுடனான வானிலை காரணமாக கோவில் ஒன்றின் கூரை முழுமையாக சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்…
Read More...

எலன் மஸ்க்கை சந்தித்தார் ஜனாதிபதி

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில்…
Read More...

கலா ஓயா பாலத்தை ஊடறுத்துப் பாயும் வௌ்ளம்: மக்களுக்கு எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)

புத்தளம் - எலுவாங்குளம், கலா ஓயா பாலத்தை ஊடறுத்து வௌ்ளம் பாய்வதால், குறித்த பகுதிக்கு செல்வதைத் தவிர்க்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையைம் தெரிவித்துள்ளது. இராஜாங்கனை…
Read More...

இரவை பகலாக்கிய விண்கல்: வைரல் வீடியோ இணைப்பு

ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்கு இடையிலான பகுதியில் நிலவை விட பிரகாசமான விண்கல் ஒன்று வானில் இருந்து பூமியை நோக்கி வந்த வீடியோ வைரலாகி வருகிறது. விண்கல் காரணமாக பிரகாசமான…
Read More...

சூனியத்தை அகற்ற மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

நுவரெலியா மாவட்டத்தில் சூனியத்தை அகற்றுவதற்காக சென்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஹலியகொடை, எருபொல பிரதேசத்தில் வசித்து வந்த சந்திரிகா பெரேரா…
Read More...

மின் கட்டணத்தை குறைக்க முடியும்: பிரதமர்

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மின் கட்டணங்களை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு…
Read More...

“சுரக்ஷா” மீண்டும் ஆரம்பம்

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, நாடு…
Read More...