வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்த மரம்

கண்டியில் இன்று திங்கட்கிழமை குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டுக்கு மேல் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. தெல்தோட்டை நூல்கந்தூர ஹேவாஹேட்ட நாராஹின்ன போன்ற பகுதியில் நேற்று…
Read More...

வெசாக்கை முன்னிட்டு தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை

பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தும் சேவைகளை கருதி, மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாயா, அமரபுர மகா சங்க சபை பீடாதிபதிகள்…
Read More...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள சிறைச்சாலை அதிகாரிகள்

சிறைச்சாலை அதிகாரிகள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று…
Read More...

மதுபானம் காய்ச்சிய சப்-இன்ஸ்பெக்டர் கைது

அநுராதபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கும் உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் திறப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

ஈரான் ஜனாதிபதி உயிர் இழந்ததாக அறிவிப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரைசிக்கு மேலதிகமாக அங்கு பயணித்த…
Read More...

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அத்தனுகலு ஓயா, களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக…
Read More...

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளைக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட்…
Read More...

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலி முற்றாக எரிந்து நாசம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிருடன் வருவதற்கான "வாய்ப்பு எதுவும் இல்லை" என்று அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள்…
Read More...

இன்று மீண்டும் ஆரம்பமான பாடசாலைகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதி வரை…
Read More...

சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்’ சாம்பியன் பட்டத்தை வீரர்கள் வைபவ ரீதியாக கௌரவிப்பு

-மன்னார் நிருபர்- சர்வதேச 'ரோலர் நெட்டெட் போல்' விளையாட்டின் 2024ம் ஆண்டு சர்வதேச ரீதியிலான நாடுகள் பங்கு பற்றிய விளையாட்டுப் போட்டிகள் கம்பஹா விமான நிலைய விளையாட்டு…
Read More...