“யாழ் மண்ணே வணக்கம்” என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட அறிமுக விழா

யாழ்ப்பாணப் பெட்டகம், நிகலுருக்கலைக்கூடம் ஆகியவற்றின் இணைந்த எற்பாட்டில், உலக பண்பாட்டுத்தினத்தினை முன்னிட்டு, யாழ் மண்ணே வணக்கம் என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட அறிமுக விழா நேற்று…
Read More...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களுக்கு விலை குறைப்பு

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, நெல், பெரிய வெங்காயம், கொண்டைக்கடலை, வெள்ளை சீனி ஆகியவற்றின்…
Read More...

தயவு செய்து போரை நிறுத்துங்கள்: கதறி அழும் பலஸ்தீன சிறுவன்

தயவு செய்து போரை நிறுத்துங்கள் என பலஸ்தீன சிறுவன் ஒருவர் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த வருடம் அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது , ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில்…
Read More...

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று புதன் கிழமை சிறிதளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் டபிளியு.ரி.ஐ எண்ணெய் விலை 79.26 அமெரிக்க டாலராக…
Read More...

தனியாக இருந்த வயோதிபர் கட்டையால் அடித்துக் கொலை

கொழும்பில் வீட்டில் தனியாக இருந்த ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கொழும்பு 13, ஜம்பட்டா வீதியை…
Read More...

கடற்றொழிலாளர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

அன்புள்ள ஷிராந்திக்கு மஹிந்த ராஜபக்ஷவின் திருமண நாள் வாழ்த்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்து நேற்று செவ்வாய் கிழமையுடன் 41 வருடங்கள் கடந்துள்ளது. இந்த நிலையில் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ…
Read More...

நடுவானில் நிகழ்ந்த அனர்த்தம்: 60 நொடிகளில் 6000 அடி தாழிறங்கிய விமானம்

லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதில் பயணியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். லண்டனின் ஹீத்ரோவிலிருந்து நேற்று…
Read More...

திடீரென சரிந்து விழுந்த பெருமாள்

இந்தியாவில் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது பெருமாள் திடிரென சரிந்து விழுந்துள்ளது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில்…
Read More...

வெசாக் தினங்களில் பௌத்த கொடியின் வர்ணங்களில் ஒளிரவுள்ள தாமரை கோபுரம்

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் பௌத்த கொடியிலுள்ள வர்ணங்களில் நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஒளிரும் என தாமரை கோபுர நிர்வாகம்…
Read More...