நாளை சூறாவளி உருவாகும் சாத்தியம்

தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் ஒன்று உருவாகி உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தி உள்ளன. தென்கிழக்கு வங்காள…
Read More...

நடிகர் ஷாருக்கான் வைத்தியசாலையில் அனுமதி

பிரபல நடிகர் ஷாருக்கான் அஹமதாபாத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான…
Read More...

ஓராண்டு கடந்து தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

-யாழ் நிருபர்- சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்றையதினம் வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பமானது. இன்றையதினம் ஆரம்பமான இந்த போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை…
Read More...

மன்னார் முருங்கன் பகுதியில் 2ஆவது நாளாகவும் காட்டு யானையின் நடமாட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் முருங்கன் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டாவது நாளாகவும் தனித்து காட்டு யானை ஒன்று நடமாடி திரிகின்றன.இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு…
Read More...

வெசாக் தோரணம் உடைந்து விழுந்து இருவர் காயம்

கம்பஹா, மரதகஹமுல பகுதியில் இன்று புதன்கிழமை வடிவமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று திடீரென உடைந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். பலத்த…
Read More...

மரம் சரிந்து வீழ்ந்து மகள் பலி: தந்தை காயம்

புத்தளம், மாரவில, பிலாகட்டுமுல்ல பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை…
Read More...

வற்றிப்போன விக்டோரியா நீர்த்தேக்கம்

நாடு முழுவதும் கடும் மழைபெய்வதன் காரணமாக நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்தாலும், நீர் மின் உற்பத்திக்கு அதிக அளவில் நீர் வழங்கும் மிகப் பெரிய நீர்த்தேக்கமான விக்டோரியா நீர்த்தேக்கத்தின்…
Read More...

எல்.பி.எல் அணியொன்றின் உரிமையாளர் கைது

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் லங்கா ப்ரீமியர் லீக் அணியொன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியக் குடியுரிமையைக் கொண்டுள்ள பங்களாதேஷ் நாட்டவரான அவர்…
Read More...

புதிய வகை கொரோனா தொற்றுப் பரவல்

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 324 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா தொற்று…
Read More...

278 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு 278 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொது மன்னிப்பு பெறும் கைதிகளில் 10 பெண் கைதிகள்…
Read More...