நாட்டில் கால்நடைகளிடையே பரவும் நோய்

நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு, லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு என்ற தோல் நோய் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை…
Read More...

பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்குகள் ஊடாக ஐஸ் கடத்தல்: நிமல் பியதிஸ்ஸ

பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்குகள் ஊடாக இலங்கைக்கு ஐஸ் போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும் இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அவதானம் செலுத்த வேண்டும் என்று சுயாதீன எதிரணி…
Read More...

சீனா உதவிகளை பகிர்ந்தளித்தல்: அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய டக்ளஸ்

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய சீனா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 1500 மில்லியன் ரூபாய்…
Read More...

கெஹலிய உட்பட ஒன்பது பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை

நோயாளிகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்கி பல கோடி ரூபா வருமானம் ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட சுகாதார…
Read More...

காணாமற்போன மாணவன் பிக்குவாக துறவறம்

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் காணாமல் போன 12 வயதுடைய மாணவன் கதிர்காமத்தில் விகாரையொன்றில் பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார்…
Read More...

தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை இரத்துச் செய்வதாக அறிவிப்பு

தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதாக எல்.பி.எல் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தம்புள்ளை…
Read More...

எரிவாயு விலையில் வீழ்ச்சி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.16 அமெரிக்க டொலராக…
Read More...

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசாக தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு…
Read More...

வெசாக் பண்டிகை

புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது வைசாகம் அல்லது விசாகம் (இலங்கையில்) மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.…
Read More...

மீண்டும் மின் விநியோகத் தடை

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோருக்கான மின்சார…
Read More...