மீனின் விலை அதிகரிப்பு?

அடுத்த மாதத்திற்குள் மீனின் விலை சடுதியாக அதிகரிக்கும் என பேலியகொடை மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள்…
Read More...

வெசாத் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிஸாரால் தன்சல் வழங்கல்

-வவுனியா நிருபர்- வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை தன்சல் வழங்கி வைக்கப்பட்டது. வன்னி பிரதி பாெலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் ஏ9 வீதியில் அமைந்துள்ள…
Read More...

பனிச் சிகரத்தில் நடைபெற்ற பிரம்மாண்டத் திருமணம்

சுவிட்சர்லாந்தில் வித்தியாசமான முறையில் பனி சிகரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த திருமண நிகழ்வு 2,222 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள…
Read More...

தனியார் காணிகளை சுவீகரிக்கும் கம்பெனிகள் : காணி உரிமையாளர்களை சந்தித்தார் சுமந்திரன்

-மன்னார் நிருபர்- மன்னார் தீவக பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான காணிகளை தொடர்ச்சியாக சில காணி இடைத்தரகர்கள் ஊடாக சில தனியார் கம்பெனிகள் சட்ட விரோதமாக சுவீகரிக்கும் சம்பவங்கள்…
Read More...

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெஷாக் நிகழ்வு

-யாழ் நிருபர்- வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை காலை சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் விசேட பூஜை மற்றும் தான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப்…
Read More...

வெசாக் நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு ஆளுநர்

-மூதூர் நிருபர்- திருகோணமலை - சேருவில ரஜ மஹா விகாரையில் இன்று வியாழக்கிழமை வெசாக் பண்டிகை கொண்டாட்டம் இடம் பெற்றது. இதன்போது குளிர்பானம், மதிய உணவு போன்ற தன்சல்கள் பொதுமக்களுக்கு…
Read More...

மாவட்ட செயலகத்தினால் வெசாக் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வின் தொடக்க நாளான நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த…
Read More...

பெரகல வெல்லவாய பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிப்பு

-பதுளை நிருபர்- பெரகல வெல்லவாய பிரதான வீதியில் பாரிய மரம் முறிந்து வீதியில் விழ்ந்தமையினால் குறித்த வீதியின் உடனான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார்…
Read More...

நேற்று வீசிய பலத்த காற்றில் பல பகுதிகள் சேதம்

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று புதன் கிழமை இரவு பலத்த காற்று வீசியதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தெல்பெத்த தோட்ட தொடர்…
Read More...

மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக கராபிட்டிய

கராபிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும்…
Read More...