இலங்கை கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த கௌரவம்

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் ரஸல் ஆர்னோல்டை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கௌரவப்படுத்தியுள்ளதுடன் அவுஸ்திரேலியா கிரிக்கட்டின் பல் கலாச்சார தூதுவர்களில் ஒருவராக ஆர்னோல்ட்…
Read More...

மரண கிணறு இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் காயம்

கண்டி பகுதியில் உள்ள விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த மரணக் கிணறு இடிந்து வீழுந்ததில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் 13, 36, 40, மற்றும்…
Read More...

நாடளாவிய ரீதியிலுள்ள குழந்தைகளின் போசாக்கு: எடுக்கப்படவுள்ள தீர்மானம்

நாடளாவிய ரீதியில் உள்ள குழந்தைகளின் போஷாக்கு அளவுகள் தொடர்பாக கணக்கெடுப்பை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த கணக்கெடுப்பானது ஜூன் மாதத்தில்…
Read More...

தேசிய இரத்த மாற்று நிலையத்தின் வேண்டுகோள்

இரத்ததானம் செய்யும்போது இரத்தத்தின் அளவை மீறவேண்டாமென தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க இரத்ததானம் செய்பவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வெசாக்…
Read More...

பலத்த காற்று: மக்கள் அவதானம்

நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

அக்காவின் காதலனால் தங்கை துஷ்பிரயோகம்

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் அக்காவின் காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி…
Read More...

காணி ஆணையாளர் திணைக்களத்தில் பதவி வெற்றிடங்கள்

காணி ஆணையாளர் திணைக்களத்திலுள்ள வெற்றிடங்களால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார். தமது திணைக்களத்தில் உதவி ஆணையாளர் நாயகம் பதவிக்கு…
Read More...

பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் வைத்தியசாலையில்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் காயங்களுக்கு உள்ளாக்கி கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார்…
Read More...

இறந்த குட்டியை 3 மாதங்களாக சுமந்து வரும் சிம்பன்சி

ஸ்பெய்னில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் இறந்த குட்டியை கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சுமந்து வரும் சிம்பன்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நடாலியா என அழைக்கப்படும் குறித்த…
Read More...

தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ள 60 வீதமான குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 60 விதம் பேர் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தென் மாகாணத்தில் உள்ள நானூறு பாடசாலை மாணவர்களை பயன்படுத்தி…
Read More...