வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டதை கொண்டாடும் மனோநிலை : எஸ்.எம். சபீஸ்

உலகில் மக்கள் சிறந்த வைத்திய சேவைகளை தமது காலடியில் பெறத்தொடங்கி பல தசாப்தங்கள் ஆகிவிட்டது. ஆனால் நாம் பெயரளவிலான வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டதற்கு சந்தோசப்படுகின்றோம் என்றால் நாம்…
Read More...

மன்னாரில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு

மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கும் (ஜே.வி.பி) இடையிலான மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய மக்கள்…
Read More...

திருமலைக்கு பெருமை சேர்த்த தன்வந்திற்கு தபால்தலை வெளியீடு

-மூதூர் நிருபர்- பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்து திருகோணமலை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள ஹரிகரன் தன்வந்திற்கு தபால்தலை வெளியிடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு…
Read More...

விசேட வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்களிடம் அத்து மீறிய ஆசிரியருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், மானிப்பாய்…
Read More...

மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி

-பதுளை நிருபர்- ஹப்புத்தளையில் வீட்டின் மேல் மரம் முறிந்து விழுந்ததில் பெண் உயிர் இழந்துள்ளார். பங்கெடிய வைத்தியசாலைக்கு அருகில் வசித்து வந்த 62 வயது பெண்ணே இவ்வாறு உயிர்…
Read More...

கடலில் மூழ்கிய ஐவர் மீட்பு

பாணந்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஐவர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய தன்சல்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 20 ஆயிரம் வெசாக் தானங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 20 வெசாக் தானங்களுக்கு…
Read More...

பாரிய மண்சரி எச்சரிக்கை

சில பிரதேசங்களில் 350 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாகவும் இதன் காரணமாக சிலநாட்களில் சிறிய மழை பெய்தாலும் மண்சரிவு அபாயம் ஏற்படலாமெனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…
Read More...

கொழும்பின் சில வீதிகளை மூட தீர்மானம்

நாட்டில் நிலவும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பின் சில வீதிகள் இன்று சனிக்கிழமை நள்ளிரவு மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும்…
Read More...

சிரேஷ்ட சட்டத்தரணி காமினி மாரப்பன காலமானார்

ஜனாதிபதியின் சிரேஷ்ட சட்டத்தரணி காமினி மாரப்பன சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று சனிக்கிழமை காலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. காமினி மாரப்பன…
Read More...