காட்டு யானை தாக்கியதில் முதியவர் மரணம்

-பதுளை நிருபர்- கிராதுருக்கோட்டை பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இலக்கம் 64 பேரியல் சந்தி கிராதுருகோட்டை…
Read More...

வெளி இணைப்பு இயந்திரத்துடன் ஆட்கள் இன்றி கரை ஒதுங்கிய படகு

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆட்கள் இல்லாத நிலையில் மீன்பிடி படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த படகில்…
Read More...

காதல் உறவால் தகராறு: ஒருவர் பலி

கொழும்பில் நேற்று சனிக்கிழமை காதல் உறவால் ஏற்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இதன் போது…
Read More...

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை: ஒருவர் கைது

-பதுளை நிருபர்- மஹியங்கனை, தொடம்வத்த பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை தொடம்வத்த…
Read More...

கணவனுக்கு மதுவில் விசம்: மனைவி மற்றும் சகோதரர் கைது

பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் அவரது மனைவியும் மனைவியின் சகோதரனும் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில்…
Read More...

யாத்திரை சென்ற வேன் கோர விபத்து: ஒருவர் பலி

கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் எம்பிலிபிட்டிய…
Read More...

விளையாட்டு திடலில் தீ விபத்து : 12 சிறுவர்கள் உட்பட 24 பேர் பலி

இந்தியாவில் விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 சிறுவர்கள் உட்பட 24 பேர் பலியாகியுள்ளனர். குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில்…
Read More...

வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் மோதலில் ஈடுபட்ட மூவர் கைது

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் வைத்தியசாலையில்…
Read More...

அமரர் ஆறுமுகன் தொண்டமான் காட்டிய வழியில் இ.தொ.கா. தொடர்ந்தும் பயணிக்கும்: செந்தில் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை சரியான பாதையில் வழிநடத்தி அதற்கு மகுடம் சூடியவரே அமரர் ஆறுமுகன் தொண்டமான் என இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் இன்று ஞாயிற்று…
Read More...

மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்ற தன்சல் நிகழ்வு

மட்டக்களப்பு கல்லடியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தன்சல் நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஆரம்பித்து வைத்தார். கல்லடியில்…
Read More...