வெசாக் வலயத்துக்கு மின்சாரம் வழங்க முற்பட்ட நபர் பலி

வெசாக் வலயத்திற்கு மின்சாரம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கபிதிகொல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். மரதன்மடுவ, கபுகொல்லாவ பகுதியைச்…
Read More...

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட ஐவர் கைது

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மதுவரி உத்தியோகத்தர் மற்றும் தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளர் உட்பட ஐவரை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹெரோயின்…
Read More...

திமிங்கில வாந்தியுடன் மீனவர் கைது

பேருவளை, கரடகொட பகுதியில் திமிங்கில வாந்தி எனப்படும் 30 கிலோ கிராம் ஆம்பருடன் மீனவர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேருவளை கரையோரப்…
Read More...

வெசாக் வலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறைக் கைதி தப்பியோட்டம்

வெடிகும்புர பகுதியில் வெசாக் வலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறைக் கைதி ஒருவர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தப்பியோடியவர்…
Read More...

கைத்துப்பாக்கி மற்றும் வெற்று தோட்டாக்கள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு

களுத்துறை பகுதியில் ஏரிக்கு அருகில் உள்ள மரத்தடியில் புதைக்கப்பட்ட நிலையில் கைத்துப்பாக்கி மற்றும் வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றச் செயல்களில்…
Read More...

பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு, பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

104 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த முதலை

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஜாக்சன் வில்லி பகுதியில் 104 வயது மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் முதலை நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வீட்டிற்குள்…
Read More...

நீர்கொழும்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பமுனுகம - சூரியமல்வத்த பிரதேசத்தில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இந்த…
Read More...

ரயில் தடம் புரண்டு விபத்து: பரிதாபமாக உயிரிழந்த யானை

வவுனியா - கனகராயன்குளம் காட்டு பகுதியில் நேற்று சனிக்கிழமை யானையுடன் மோதி ரயில் தடம்புரண்டுள்ளது. யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற ரயில் கனகராயன்குளம் காட்டு பகுதியில் ரயில்…
Read More...

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 4ஆவது ஆண்டு நினைவு தினம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 4ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்று கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட காரியாலயத்தில்…
Read More...