மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

மாத்தறை வெலிகம, படவல, பத்தேகம ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை…
Read More...

மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 35ற்கும் அதிகமானவர்கள் பலி

ரஃபாவில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 35ற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். உயிர் இழந்தவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும்…
Read More...

அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்

டெல்லியில் இருந்து 135 பேருடன் லடாக் நோக்கிப் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதன்…
Read More...

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய…
Read More...

மார்ச் 12 இயக்கத்தின் மக்கள் மேடை: திலக் ராஜபக்ஸ மாத்திரம் பிரசன்னம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் மக்கள் மேடை நிகழ்வு நேற்று ஞாயிற்று கிழமை காலை முதல் மாலை வரை மாளிகைக்காடு தனியார் விருந்தினர் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

மன்னாரில் முன் அறிவித்தல் இன்றி நீர் விநியோகத்தடை: மக்கள் அசௌகரியம்

-மன்னார் நிருபர்- மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக வினியோகிக்கப்பட்டு வரும் குழாய் நீர் விநியோகம் எவ்வித முன் அறிவித்தல் இன்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்…
Read More...

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் ஜீவன் தொண்டமான்

-நானுஓயா நிருபர்- நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை தொழிலாளர் காங்ரஸின்  பொதுச்செயலாளரும் நீர்…
Read More...

மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் : செல்வம் அடைக்கலநாதன்

-வவுனியா நிருபர்- முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வன்னி…
Read More...

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு : குவிக்கப்பட்ட பொலிசார்

-வவுனியா நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கtpன் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. ஜனாதிபதி ரணில்…
Read More...

ஜனாதிபதியின் வருகையையடுத்து வவுனியாவில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

-வவுனியா நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையையடுத்து வவுனியாவில் மூன்று அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள…
Read More...