கோவில் உண்டியல் திருட்டு: ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் சிவன் கோவிலில் உண்டியலை உடைத்து, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆலயத்தில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு…
Read More...

திருகோணமலையில் அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்ற நிர்வாகக் கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் உள்ள பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்ற நிர்வாகக் கூட்டம் நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இதில் தலைவர் துணைத்தலைவர்…
Read More...

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான புதிய மேலங்கி அறிமுகம்

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் மகா வித்தியாலய தரம் 1-5 வரையான மாணவர்களின் சீருடையில் முதற் தடவையாக மாற்றம் ஒன்றை ஏற்படுத்த தீர்மானித்து அதற்கமைவாக இன்று மாணவர்களுக்கான…
Read More...

தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதி இல்லை

தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே, அதற்கான உரிமங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய…
Read More...

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்

2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித்…
Read More...

5,000 ரூபாவிற்கு விற்கப்படும் இஞ்சி

5,000 ருபாவிற்கு இஞ்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன. நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலேயே ஒரு கிலோகிராம் இஞ்சியின் சில்லறை விலை 5,000 ருபாவிற்கு…
Read More...

பிரதான ஆறுகளின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு

அத்தனகலு ஓயா, களனி, களு, ஜிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளில் இன்று திங்கட்கிழமை காலை நிலவரப்படி அதிக நீர் மட்டம் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனம், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ…
Read More...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அதிபர், ஆசிரியர்கள்

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
Read More...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீர் மரணம்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்சுவா பேக்டெட் நேற்று ஞாயிற்று கிழமை உயிரிழந்துள்ளார். 1970 ஆம் ஆண்டு பிறந்த Jean-François Pactet, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர்…
Read More...

ஐந்து கோடி பெறுமதியான ஹெரோயின்: ஒருவர் கைது

பாணந்துறையில் ஐந்து கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். பாணந்துறை…
Read More...