ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கை மீள அழைக்க தீர்மானம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தடுப்புக் காவில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் திங்கட்கிழமை தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக உள்ளூர் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
Read More...

தன்சல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சர்வமதத் தலைவர்கள்

-கிண்ணியா நிருபர்- முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இராணுவ முகாம் ஏற்பாடு செய்த தன்சல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சர்வமதத் தலைவர்கள். முள்ளிப்பொத்தானை திஸ்ஸ புர இராணுவ முகாம் ஏற்பாடு…
Read More...

மின்சாரம் தாக்கி பெண் பலி

களுத்துறை - ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபகஹவத்த பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அபகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்ததாக…
Read More...

மட்டக்களப்பில் விபத்து: கணவன் மனைவி படுகாயம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புனாணை பகுதியில் இன்று திங்கட் கிழமை காலை 5 மணியளவில் இடம்பெற்ற  கார் விபத்தில் கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

சீனாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 மெக்னிடியூட்டாக…
Read More...

இன்றைய டொலரின் பெறுமதி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் திங்கட்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம்…
Read More...

பொலிஸாரின் விரலை கடித்து தப்பிய ஹந்தயா

ஈஸி கேஸ் முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஹந்தயா என அழைக்கப்படும் சந்தேகநபர், அவரை சோதனையிட சென்ற பொலிஸ் பரிசோதகரின் விரலை கடித்து அருகில் உள்ள கால்வாயில்…
Read More...

பிரான்ஸ் நாட்டில் அமைச்சர் மஹிந்த அமரவீர

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்குச் சென்று, விலங்குகள் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பின் 100ஆவது நினைவேந்தல் நிகழ்வில்…
Read More...

வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிகளும் உரித்து வேலைத்திட்டத்தில்: வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கான 5400 காணி உறுதிகள் மேன்மை தங்கிய ஜனாதிபதி…
Read More...