பேருந்து விபத்து: 27 பேர் காயம்

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து…
Read More...

போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் எடைபோடும் தராசுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- மஹியங்கனை அலேவெல பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் எடைபோடும் தராசுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அரவத்த…
Read More...

வதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலய மணவாலக்கோல உற்சவம்

-யாழ் நிருபர்- வதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலய மணவாலக் கோல உற்சவ 1008 சங்காபிசேகம் இன்று புதன்கிழமை காலை 6 ஆரம்பமாகி விநாயக வழிபாடு புண்ணியவாசனம் விசேடதிரவியகோமம் தீபாரதனை வேததோத்திர…
Read More...

விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிக்க தற்காலிக தடை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- கொஸ்லந்த ஊவா மாவெலகம பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…
Read More...

கிழக்கு ஆளுநரை சந்தித்த இம்ரான்

கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கவுள்ள ஆசிரியர் நியமன சர்ச்சை தொடர்பாக கிழக்கு ஆளுநரை சந்தித்தார் இம்ரான் எம்.பி கிழக்கு மாகாணத்தில் நேற்று செவ்வாய் கிழமை வழங்கப்பட இருந்த…
Read More...

படகு விபத்து : நஷ்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை

-மூதூர் நிருபர்- கிண்ணியா -குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை அரசாங்கத்தால் நஷ்டஈடு கொடுக்கப்படவில்லை. குறிஞ்சாக்கேணி படகு விபத்து நடைபெற்று…
Read More...

மரம் வீழ்ந்ததில் பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி, கஹவத்தை ஓபாத இலக்கம் 3 பகுதியில் மரம் வீழ்ந்ததில் பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இரு பெண்கள் காயமடைந்துள்ளதோடு,  ஒரு பெண் கஹவத்தை வைத்தியசாலையில்…
Read More...

திருமணமான 7 மாதங்களில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். முல்லைத்தீவு - முள்ளியவளை,…
Read More...

சோற்று பொதியில் மட்டைத்தேள்: உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சோற்றுப்பொதியில் மட்டைத்தேள் கிடந்ததாக முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம், திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர்…
Read More...