தனது மனைவி ஆண் என திருமணமாகி 12 நாட்களின் பின் கண்டுபிடித்த கணவன்

இந்தோனேசியாவில் ஆணொருவர் தன்னை பெண் என அடையாளப்படுத்தி பிறிதொரு ஆணைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த திருமணம் இடம்பெற்ற 12 நாட்களின்…
Read More...

உயிரிழந்த சிறுமி மயானத்தில் கண் விழித்துள்ளார்

மெக்ஸிகோவில் உயிரிழந்த 3 வயது சிறுமி மயானத்தில் வைத்து கண்விழித்துள்ளார். வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…
Read More...

வட்சப் அறிமுகப்படுத்தும் புதிய வசதி

வட்சப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகின்றது. இதற்கமைய, ஸ்டேட்டஸ் வொய்ஸ் மெசேஜ் அம்சத்தில் புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் அறிமுகம்…
Read More...

மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஆகிய பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கடற்பகுதிகளில்…
Read More...

நுவரெலியா மரக்கறிகளின் விலையில் மாற்றம்

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக கொள்வனவு மற்றும் விற்பனை செய்யப்படும் கிலோவுக்கான மரக்கறி விலைகளின் இன்றைய நாளுக்குரிய விலை பட்டியலை இந்த நிலையத்தின் காரியாலயம்…
Read More...

500 ரூபாவுக்காக இடம்பெற்ற கொலை

500 ரூபா பணத்தை திருடி தனது மூத்த சகோதரனை எட்டி உதைத்து கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை - பின்வத்த,…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் புதன் கிழமை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம்…
Read More...

உலகம் முழுவதும் ஸ்டார்லிங்க் இணையச் சேவை முடக்கம்

உலகம் முழுவதும் இன்று புதன் கிழமை ஸ்டார்லிங்க் இணைய சேவை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 41,393 ஸ்டார்லிங்க் இணைய இணைப்புகள்…
Read More...

சாதாரண மற்றும் உயர்தர பரிட்சை எழுதும் மாணவர்களும் அவர்களது கனவுகளும்

-சௌமினி சுதந்தராஜ்- எதிர்வரும் 31 ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் வெள்ளிக்கிழமை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவரவுள்ள இதேவேளை கடந்த வாரம் சாதாரண பரீட்சை…
Read More...

டோங்கா நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாட்டில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதுடன் உயிர்தேசங்கள் எதுவும் ஏற்படவில்லை என…
Read More...