நீதிமன்றத்தை அவமதித்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…
Read More...

இலங்கையில் சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பு

இலங்கையில் சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 20,000 பேர் புகைப்பிடிப்பதால்…
Read More...

விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கி இருக்க அனுமதி

இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இலங்கை சுற்றுலாப் பயணிகள்…
Read More...

மட்டக்களப்பு பிரண்சிப் விளையாட்டுக் கழகத்தின் காலாசார விளையாட்டு விழா

மட்டக்களப்பு கோட்டைக் கல்லாறு பிரண்சிப் விளையாட்டுக் கழகத்தின் காலாசார விளையாட்டு விழாவானது கழகத்தின் தலைவர் சி.விஸ்வராஜா தலைமையில் கோட்டைக் கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்…
Read More...

மட்டக்களப்பில் சித்த ஆயுர்வேத பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு

சுகாதார அமைச்சின் சுதேச வைத்திய பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களும் இணைந்து நடாத்திய பாரம்பரிய உணவுக் கண்காட்சியும் மற்றும் விற்பனை நிகழ்வும் நேற்று புதன் கிழமை…
Read More...

ஜூன் 3ஆம் திகதி வானில் நிகழவுள்ள அபூர்வ நிகழ்வு

கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்கின்றன. அந்தவகையில் ஒரு அரிய காட்சி வானில் அரங்கேற இருப்பதாக, சென்னை பிர்லா கோளரங்க…
Read More...

உலகின் முதல்நிலை சதுரங்க வீரரை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நோர்வே சதுரங்கப் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டம் நேற்று புதன் கிழமை  இடம்பெற்றது. இதில் உலகின் முதல்நிலை சதுரங்க வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா உலக சதுரங்க…
Read More...

சீரற்ற வானிலை: மீன்களின் விலை அதிகரிப்பு

-அம்பாறை நிருபர்- மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் சந்தைகளும் மீன்கள் இன்மையால் மூடி காணப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை முதல் பொத்துவில் பகுதி வரையுள்ள…
Read More...

கடற்படைக்கு காணி சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு

-யாழ் நிருபர்- சுழிபுரம் - சவுக்கடி பகுதியில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள தனியாருக்கு சொந்தமான 4 பரப்பு காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.…
Read More...

கலைக்கப்பட்டது பிரித்தானிய நாடாளுமன்றம்

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய…
Read More...