றீமால் சூறாவளி குறித்த எச்சரிக்கை

றீமால் சூறாவளியின் தாக்கம் இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழையுடனான வானிலை…
Read More...

இஸ்ரேலின் ஏவுகணையில் எழுதப்பட்ட வாசகம்: எழுந்துள்ள புதிய சர்ச்சை

இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹாலே, அந்த நாட்டு இராணுவ ஏவுகணை ஒன்றில் எழுதிய வாசகம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஏவுகணையில் "அவர்களின் கதையை…
Read More...

நாட்டின் வறுமை விகிதம் 26 சதவீதமாக அதிகரிப்பு

2019 ஆம் ஆண்டு 15 சதவீதமாகக் காணப்பட்ட நாட்டின் வறுமை விகிதம் தற்போது 26 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன் கிழமை நடைபெற்ற…
Read More...

கர்ப்பிணிப் பெண்ணை விபத்திற்குள்ளாக்கித் தப்பிச் சென்ற காதல் ஜோடி கைது

கர்ப்பிணிப் பெண்ணொருவரை விபத்திற்குள்ளாக்கித் தப்பிச் சென்ற காதல் ஜோடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26ஆம் திகதி மாத்தறையில் இருந்து ஹக்மன நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த…
Read More...

முத்து நகர் மக்கள் காணிகளை அடாத்தாக அபகரிக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது: இம்ரான்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்துநகர் கிராம மக்களின் குடியிருப்பு, விவசாய காணிகளை வெளி நாட்டுக்கு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு இலங்கை துறைமுக அதிகாரசபையின் மூலம் வழங்கப்பட…
Read More...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல்…
Read More...

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவனுக்கு எமனாக மாறிய முடி உலர்த்தி

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் மின்சார தாக்குதலுக்குள்ளாகி இன்று வியாழக்கிழமை காலை…
Read More...

மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மகாவலி கங்கையின் மேல் பகுதி மற்றும் கிளை…
Read More...

முறையான புலம்பெயர்தல் மற்றும் தொற்று நோய் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட புலம்பெயர்தளுக்கான சங்கங்களுக்கு இடையிலான முறையான புலம்பெயர்தல் மற்றும் சுகாதார ரீதியான தொற்று…
Read More...

புத்தகப்பையில் கசிப்பினை எடுத்து வந்த நபர் கைது

-யாழ் நிருபர்- 30 லீற்றர் கசிப்பினை புத்தகப்பையில் எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் கீழ் இயங்கும் குற்றத்தடுப்பு பிரிவினரால்…
Read More...