இடது சிறுநீரகத்திற்குப் பதிலாக அகற்றப்பட்ட இளம் பெண்ணின் வலது சிறுநீரகம்

இந்தியாவின் - ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் இடது சிறுநீரகத்திற்குப் பதிலாக வலது பக்க உள்ள சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த 30…
Read More...

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய திகன, அம்பகோட்டே பகுதியில் இருந்து அடையாளம் காண முடியாத அளவிற்கு அழுகிப்…
Read More...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அம்பேவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவரை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . நுவரெலியா அம்பேவல 7 ஆம்…
Read More...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது. இதன்படி நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு மற்றும்…
Read More...

இயற்கை எரிவாயு விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சனிக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேசச் சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.99 அமெரிக்க…
Read More...

பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல்…
Read More...

அலரி விதை உட்கொண்ட யுவதியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

-அம்பாறை நிருபர்- மட்டக்களப்பில் காதல் தொடர்பை நிறுத்த கோரியதால் அலரி விதை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். வெல்லாவெளி பொலிஸ்…
Read More...

வாகன இறக்குமதி தொடர்பில் சந்தேகம்

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக அரசாங்கம் அடிக்கடி கூறுவது தொடர்பில் சந்தேகம் எழுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே இதனைத் தெரிவித்துள்ளார்.…
Read More...

விவசாயிகளின் நலன் கருதி பயிர்ச்சிகிச்சை முகாம் ஆரம்பம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பிரதி மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் விவசாயிகளின் நலன் கருதி பயிர்ச்சிகிச்சை முகாம் ஆரம்பமானது. கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகள்…
Read More...

பயணிகள் முறையீடு: பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

-யாழ் நிருபர்- யாழ் மத்திய பேருந்து நிலைய பகுதியில் உரிய அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை அகற்றி தருமாறு பொதுமக்களினால்…
Read More...