மரக்கறிகளின் விலைகள் அதிகரித்தன

பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று சனிக்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு கிலோ போஞ்சிக்காய் 700 ரூபாவாகவும் ஒரு கிலோ கரட் 130…
Read More...

80 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் ஒருவர் கைது

80 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களைச் சட்டவிரோதமாக தாய்லாந்திற்குக் கொண்டு செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்…
Read More...

சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர் கைது

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த…
Read More...

அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை

அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மாலை அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவித்தலில் இந்த விடயம்…
Read More...

அத்துமீறி நுழைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அவரது ஆதரவாளர்களும்:தேயிலை உற்பத்திக்கு பங்கம்

அண்மையில் நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதம் சர்வதேச தரத்தில்…
Read More...

படகு விபத்தில் 20 பேர் மாயம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் படகு விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு ஆற்றின் ஊடாக சென்று கொண்டிருந்த படகு…
Read More...

தலைமன்னாரை உலுக்கிய சந்தேகநபர் தப்பியோட்டம்

சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த சந்தேகநபர் 15.02.2024 அன்று தலைமன்னார் பொலிஸ்…
Read More...

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா கவுண்டியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 8:46 மணியளவில் நிலநடுக்கம்…
Read More...

யாழ்ப்பாணப் பொது நூலகம்

யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின்…
Read More...

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு

தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று சனிக்கிழமை…
Read More...