மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த நபர்

எல்பிட்டிய ஆதார மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து இன்று சனிக்கிழமை காலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கரந்தெனிய, கிரிபெட்டே பகுதியைச்…
Read More...

திருகோணமலை கரையோர மீனவர்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கரையோர மீனவர்களுக்கான நிவாரண உதவிகள் இன்று சனிக்கிழமை திருகோணமலையில் வழங்கி வைக்கப்பட்டன. காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், பெண்…
Read More...

தங்கவிலை நிலவரம்

இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 362,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 334,800 ரூபாவாகவும், இதன்படி, 24 கரட்…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்குதல் சம்பவம்

பியகம காவல் பிரிவிற்குட்பட்ட கெமுனு மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பியகம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று…
Read More...

கடலுக்குச் செல்லாத மூதூர் மீனவர்கள்

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச மீனவர்கள் கடலுக்குச் செல்லாமையினால் மீனவ படகுகள் கடற்கரையில் ஏற்றி வைக்கப்பட்டுள்ன. தாழமுக்கம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென…
Read More...

மஸ்கெலியாவில் மௌன அஞ்சலி நிகழ்வு

-மஸ்கெலியா நிருபர்- மலையக தியாகிகள் தினத்தை முன்னிட்டு மஸ்கெலியாவில் மௌன அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு மஸ்கெலியா பி.எம்.டீ.கலாச்சார மண்டப வாயிலில் இன்று சனிக்கிழமை காலை…
Read More...

இந்தியரை மணந்த இலங்கை பெண்ணுக்கு உச்ச நீதி மன்றத்தின் கோரிக்கை

2018 ஆம் ஆண்டு இந்திய பிரஜை ஒருவரை திருமணம் செய்த இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சென்னை உச்ச நீதிமன்றத்தின் மதுரை…
Read More...

பூமியை நெருங்கும் வியாழன் கோள் – கண்களால் பார்க்க முடியும்

வானியல் ஒரு அரிய நிகழ்வாக சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன், பூமிக்கு அருகே வருகிறது. நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோள் வியாழன். இது சூரியக்குடும்பத்திலேயே…
Read More...

போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர்கள் கைது

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ் சந்தி அருகே 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் ஐந்துடன் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று…
Read More...

யாழில் பலத்த மழைக்கான சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக…
Read More...