கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று, மரதகஹமுலா அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கீரி சம்பா விலை உயர்வால், வியாபாரிகள் அரிசியை பதுக்கி…
Read More...

இந்தியாவிற்கு படகில் தப்பிச்சென்ற குற்றப்பின்னணியுள்ள 3 சந்தேக நபர்கள் கைது

இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள சகோதர மொழி பேசும் இருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற போது தனுஷ்கோடி அடுத்து நான்காவது மணல் திட்டில்…
Read More...

நுவரெலியாவில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம்

-நானுஓயா நிருபர்- நுவரெலியாவில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் (EMPLOYEES' TRUST FUND BOARD) கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது. குறித்த இரத்ததான முகாம்…
Read More...

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றவர் மரணம்

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற யாத்திரீகர் ஒருவர் கதிர்காமத்தில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த…
Read More...

சம்மாந்துறையில் கால்வாயை சுத்தம் செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை

அம்பாறை சம்மாந்துறை எஸ் 24 கால்வாயை சுத்தம் செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வரும் விவசாயிகளுக்கு…
Read More...

பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கையெழுத்து வேட்டை

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்ய கோரி…
Read More...

கூகுளில் புதிய வசதி அறிமுகம்

உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் தேடுதலுக்கான ஒரு தளமாக கூகுளை பயன்படுத்துக்கின்றனர். அதே நேரம் உலகம் முழுவதும் ஏ.ஐயின் ஆதிக்கம் இன்று முக்கியத்துவம் பெற்று வருகின்றது. தற்போது…
Read More...

அனுராதபுரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது

அனுராதபுரம் - திரப்பனை கல்குலம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில்…
Read More...

காத்தான்குடியில் போக்குவரத்து சட்டங்களை மீறிய 13 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை கடற்கரை வீதி உள்ளிட்ட பல இடங்களில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு…
Read More...

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பியோருக்கான அறிவித்தல்

இஸ்ரேலில் பணிபுரிந்து நாடு திரும்பியோருக்கான முக்கிய அறிவித்தல் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை…
Read More...