உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகிறது!
டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சை திணைக்களம் இதனை…
Read More...
Read More...