உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகிறது!

டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சை திணைக்களம் இதனை…
Read More...

புதையல் தோண்டிய நான்கு சந்தேகநபர்கள் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் அமைந்துள்ள மின்சார வாரியத்திற்குச் சொந்தமான சுற்றுலா இல்லத்தில் புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள போதிலும், மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த…
Read More...

இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை திங்கட்கிழமை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

சம்மாந்துறையில் நவீன மயப்படுத்தப்படவுள்ள சிறுவர் பூங்கா -மாஹிர் நேரில் ஆய்வு

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை புனரமைத்து, நவீன வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் திட்டத்தின் கீழ், பிரதேச சபை தவிசாளர் மாஹிர்…
Read More...

ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு மையவாடி

-அம்பாறை நிருபர்- அ -அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள மையவாடி அண்மையில் எற்பட்ட டிக்வா…
Read More...

வற்றாப்பளையில் வீதிகள் சீரின்மை – பாதிப்பை எதிர்கொள்ளும் பொதுமக்கள்

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள உள்ளக வீதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில்…
Read More...

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் கடும் மூடுபனி

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் உள்ள நீர்நிலை பகுதிகளில் இன்று சனிக்கிழமை அடர்ந்த மூடுபனி நிலவிவருகிறது. இதனால் அந்தப் பகுதியில் பொது வாழ்க்கைக்கும், போக்குவரத்துக்கும் கடும்…
Read More...

க.பொ.த உயர்தர தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

பாதகமான வானிலை காரணமாக ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (AL) தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது.…
Read More...

ஊவா மாகாணத்திலும் டிஜிட்டல் பஸ் கட்டண முறை அறிமுகம்

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களின் கீழ், வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை ஊவா மாகாணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று…
Read More...