நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. அபுதாபியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.…
Read More...

ஜனாதிபதியின் தலைமையில் புத்தாக்க விழாவுக்கான பிரதான மாநாடு

இலங்கையில் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025” பிரதான மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில்…
Read More...

உலகளவில் 100 கோடி வசூல் செய்த “மிராய்”

நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ள மிராய் திரைப்படம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கியுள்ளார்.…
Read More...

இஞ்சி பயிர்ச்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம்

வணிக ரீதியாகவும் ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பயிரிடப்படும் மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்…
Read More...

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பொன்றின் போது மயங்கிவிழுந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த…
Read More...

நியூசிலாந்து டி20 குழாமில் மீண்டும் கைல் ஜேமிசன், பென் சியர்ஸ்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான சேப்பல்-ஹாட்லி(Chappell-Hadlee ) கிண்ண டி20 தொடருக்கான நியூசிலாந்து குழாமில் கைல் ஜேமிசன் மற்றும் பென் சியர்ஸ் ஆகியோர் இணைத்துக்…
Read More...

மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரணில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு உலகத் தலைவர்களுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி…
Read More...

அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 156.05 புள்ளிகளாக…
Read More...

9 மணி நேர நீர் வெட்டு இரத்து

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை வியாழக்கிழமை திட்டமிடப்பட்ட 9 மணி நேர நீர் வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது. தேசிய நீர்…
Read More...

செப்டெம்பர் 23- 26 வரை கூடும் நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் 23 முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மசோதா மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை…
Read More...