இன்றைய கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More...

ரோபோ சங்கரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

தமிழ் திரையுலகிலும் சின்னத் திரையிலும் நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் உடல் நலக் குறைவால் இன்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். கல்லீரல். சிறுநீரகம்…
Read More...

போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? ரோபோ சங்கர் மறைவுக்கு கமல் இரங்கல்

ரோபோ சங்கர் மறைவுக்காக  கமல்ஹாசன் தனது பேஸ்புக் தளத்தில் கவிதையொன்றை வௌியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read More...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் இன்று  காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பொன்றின்…
Read More...

வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும்

வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காரைநகர் சீநோர் படகுத்தளத்தின் புனரமைப்பை இன்று ஆரம்பித்து வைக்கும் போதே…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வியாழக்கிழமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச்…
Read More...

போலி நாணயத்தாள்களுடன் 4 சந்தேக நபர்கள் கைது

ஹபரணை அனுராதபுரம் மற்றும் பிஹிம்பியகொல்லேவ ஆகிய இடங்களில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபரணையில் ஒரு சந்தேக நபர் முதலில்…
Read More...

மதராஸி திரைப்படம் ரூ100 கோடி வசூல்

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மதராஸி. இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த…
Read More...

இட்லி கடை திரைப்படம் குறித்து வெளியான தகவல்!

தனுஷின் இயக்கத்தில் 4ஆவது திரைப்படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52ஆவது திரைப்படமாகும். குறித்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.…
Read More...

தெஹிவளையில் மீட்கப்பட்ட சீன பிரஜையின் சடலம்

தெஹிவளையில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சீன நாட்டவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த…
Read More...