நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும்…
Read More...

இரவு வேளையில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில…
Read More...

ஜனாதிபதி இன்று ஐ.நா. பொதுச்செயலாளரை சந்திக்கிறார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்…
Read More...

பங்களாதேஷ் அணிக்கு 169 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சூப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. டுபாயில் இடம்பெறும் குறித்த போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ்…
Read More...

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 26 சாரதிகள் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,767 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ…
Read More...

புற்றுநோயாளர்களில் தினமும் மூவர் மரணம்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 5,000க்கும் மேற்பட்ட புதிய மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருதாக மகரகம தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் புற்றுநோய் வைத்திய நிபுணர் நடராஜா…
Read More...

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதன்படி கலைமாமணி விருதாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.…
Read More...

‘ஜெயிலர் 2’ திரைப்படம் குறித்து ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்

'கூலி' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் கேரள மாநிலத்தின் பாலக்காட்டிற்கு…
Read More...

லடாக் வன்முறையில் நால்வர் பலி: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு…
Read More...

இந்தியாவை வீழ்த்துவது உறுதி: ஷாஹீன் அப்ரிடி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறினால், அவர்களை வீழ்த்துவோம் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு…
Read More...