கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா… Read More...
அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்காக புதிய 'டிஜிட்டல் அட்டை' (Digital Card) முறைமையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திட்டம்… Read More...
இலங்கை சாரணர் சங்கத்தின் புதிய தலைமை சாரணர் ஆணையாளராக சட்டத்தரணி மனோஜ் நாணாயக்கார நியமனிக்கப்பட்டுள்ளார்.
1957 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க சாரணர் சட்ட விதிகளின்படி, இந்த நியமனம்… Read More...
கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வரும் சத்யாகிரகப் போராட்டம் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று… Read More...
அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கி பராமரிக்கும் நோக்கத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இலங்கை சமூகப் பாதுகாப்பு சபை, 2025 ஆம் ஆண்டில்… Read More...
திட்வாசூறாவளியினால் பாதிக்கப்பட்ட கண்டி - பதுளை ரஜ மாவத்தையில் பெலிஉல் ஒய பாலத்திற்காக நிருமாணிக்கப்பட்ட பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தொஷ் ஜா மற்றும் போக்குவரத்து… Read More...
வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
இன்று புதன்கிழமை வெலிக்கந்தை பகுதியில் மூவருடன் பயணித்த… Read More...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று, இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்த தொடர்… Read More...
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வழிநடத்துவதற்காக செயற்படுத்தப்பட்டு வரும் ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு… Read More...