சுவிட்சர்லாந்தில் வீதியில் பறந்த கார் பறிமுதல்

சுவிட்சர்லாந்தில் அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்திய வாகன சாரதியின் உரிமம் பறிக்கப்பட்டுள்ளது. செயிண்ட் கேலன் மாநிலத்தில் உள்ள பிரதான வீதியில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில்…
Read More...

ரிஸ்வான் சாதனையை முறியடித்தார் அபிஷேக் சர்மா

ஆசியக் கிண்ண வு20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் விளையாடி வருகிறன. குறித்த போட்டியில் நாணய…
Read More...

விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் குறித்து வெளியான தகவல்

நடிகர் விஜய் சேதுபதி 'டிரெயின்', 'ஏஸ்' ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றை நடிக்க உள்ளதாக தகவல் வெளிகியுள்ளது. பான் இந்தியா அளவில் தயாராக…
Read More...

திஸ்ஸமஹாராமாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

திஸ்ஸமஹாராம பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 58 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More...

இஸ்ரேலில் இருந்து திருப்பி அனுப்பப்படவுள்ள 2 இலங்கையர்கள்

போதைப் பழக்கத்தால் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை…
Read More...

LGBTQ நாடாக மாறும் இலங்கை – இராமநாதன் அர்ச்சுனா MP

இலங்கை தற்போது LGBTQ நாடாக மாறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் என அழகாக வாழ்ந்து வந்த இந்த நாடு தற்போது LGBTQ…
Read More...

நிலா துருப்பிடிக்குதாம்

இந்தப் புவி மண்டலம் பல ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டதாகவே இருக்கிறது. நாம் கனவிலும் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் இங்குச் சத்தமே இல்லாமல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.…
Read More...

OG’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்

ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி ஆகியோர் முக்கிய…
Read More...

போர் முடிந்ததும் பதவி விலகுவேன் – செலன்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதியாக இருக்கும் செலன்ஸ்கி, ரஷ்யா உடனான போர் முடிவுக்கு வந்ததும் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடமாட்டேன்…
Read More...

வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – நான்கு மாணவர்களுக்கு விளக்கமறியல் !

வயம்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்ததாக கூறப்படும் நான்கு மாணவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம்…
Read More...