சதத்தை மகளுக்கு அர்பணித்த கே.எல். ராகுல்

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில்…
Read More...

பாணந்துறை நிலங்கவிடமிருந்து மேலும் 2 துப்பாக்கிகள் மீட்பு

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நிலங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்ட தகவல்களுக்கமைய இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாணந்துறை பகுதியில்…
Read More...

போதைப்பொருள் பற்றி அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

நாடு முழுவதும் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை நேரடியாக வழங்குவதற்காக காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை பல புதிய தொலைபேசி ஹாட்லைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெராயின், படிக…
Read More...

சத்யன் குரலில் பைசன் திரைப்படத்தின் ‘தென்நாடு’ பாடல் வெளியானது

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் பைசன். இத்திரைப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின்…
Read More...

டி20 உலகக்கிண்ண தொடருக்கு மேலும் 2 அணிகள் தகுதி

2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண தொடருக்கு மேலும் 2 அணிகள் தகுதிபெற்றுள்ளன. இதன்படி சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் 2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண தொடருக்குத்…
Read More...

சரிவடைந்துள்ள சமுதாயத்தை சீர்படுத்துவதில் மகா சங்கத்தினருக்கு பெரும் பங்கு உள்ளது

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அனைத்து வகையிலும் சரிவடைந்துள்ள சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், போதைப்பொருள்…
Read More...

பொதுமக்கள் அவதானம்

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களை அறியப்படாத WhatsApp குழுக்களில் இணைய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அந்நியர்களுடன் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதைத்…
Read More...

திருத்தப்பட்ட முதலீட்டாளர் பிரிவின் கீழ் முதல் வதிவிட விசாவை வழங்கியது இலங்கை

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட விதிமுறைகளின்படி, இலங்கை அதன் திருத்தப்பட்ட "தனிநபர் முதலீட்டாளர்" பிரிவின் கீழ் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது. இதன்படி பொதுமக்கள்…
Read More...

உலகின் பணக்கார நடிகராக சாருக்கான்

உலகின் பணக்கார நடிகர் என்ற பெருமையை சாருக்கான் பெற்றுள்ளார். இதன்படி அவர் ரூ. 12,490 கோடி சொத்துக்களை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த வரிசையில்…
Read More...

சாரதிகள் ஆசன பட்டியை அணிவது கட்டாயம் – வர்த்தமானி வெளியானது

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் அனைத்து சாரதிகளும் ஆசன பட்டியை அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்…
Read More...