உச்சத்தை தொட்ட பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் முந்தைய நாளுடன்…
Read More...

தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தகவல்

நாட்டில் தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள…
Read More...

யானைகளுக்காக தப்போவ குளத்தின் அருகாமையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டம்

சுற்றாடல் அமைச்சு மற்றும், "Clean Sri Lanka" வேலைத்திட்டம் இணைந்து செயற்படுத்தும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டத்தின் மற்றுமொரு துரித செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ,…
Read More...

அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவமா? நோபல் பரிசு குழுவிடம் வெள்ளை மாளிகை கேள்வி

அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவமா? என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு அக்குழுவினரிடம் வெள்ளை மாளிகை கேள்வி எழுப்பியுள்ளது. தென்…
Read More...

12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்…
Read More...

ரணிலுடன் இணையும் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியுடன்  ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து கூட்டு அரசியல் திட்டத்தைத் தொடங்குவதற்கான முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த முடிவை…
Read More...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள்  நடந்து கொண்டிருக்கின்றன ஆகையால், அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்றத்தில் இன்று…
Read More...

2028 ஆம் ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த முடியாது

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின் 105 ஆவது பக்கத்தில், புதிய கடன் மறுசீரமைப்பின் கீழ் புதிய நிபந்தனைகளுடன் கூடிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்படும் என்று…
Read More...

போதைப்பொருள் வியாபாரி ஒருவர் அம்பாறையில் கைது

நீண்டகாலமாக போதைப் பொருட்களை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது…
Read More...

தென்னாப்பிரிக்காவுக்கு 252 ஓட்டங்கள் இலக்கு

உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 251 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று…
Read More...