நீதியை விரைவாக உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்திவைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீதியை விரைவாக உறுதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கல்வி அமைச்சரும் பிரதமருமான…
Read More...

எதிர்கட்சி தலைவரை சந்தித்தார் ஜூலி சுங்!

அமெரிக்காவின் தூதுவராக 04 ஆண்டுகாலம் பதவி வகித்த  ஜூலி சுங் நாட்டை விட்டு வெளியேறவுள்ளார். இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள…
Read More...

சந்தேக நபரை பிடிக்க உதவி கோரும் பொலிசார்

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஜனவரி 9ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் உள்ள…
Read More...

விகாரையில் கூடியிருந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாகதீப ரஜமஹா விஹாரைக்குச் சென்று, விகாராதிபதி வண, நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரைச் சந்தித்து, நலம் விசாரித்ததுடன் சிறு…
Read More...

வறட்சியான வானிலை குறித்து எச்சரிக்கை

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் வறட்சியான காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன், நாளை செவ்வாய்க்கிழமை காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின்…
Read More...

லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான திகதி அறிவிப்பு

லங்கா பிரீமியர் லீக்கின்  (LPL)  6ஆவது அத்தியாயத்திற்கான புதிய திகதிகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 8-ஆம் திகதி ஆரம்பமாகி, ஓகஸ்ட் 8ஆம்…
Read More...

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேரிடி

தென்னாப்பிரிக்காவின் SA20 கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (Joburg Super Kings) அணித்தலைவர் டு பிளெசிஸ் (Faf du Plessis) விலகியுள்ளார். காயம்…
Read More...

கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களுடன் விசேட கலந்தாய்வுக் கூட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர், உறுப்பினர்களுக்கு இடையேயான விசேட கலந்தாய்வுக் கூட்டம்…
Read More...

தம்மிக்க ரணதுங்கவுக்கு எதிராக இவ்வாரம் குற்றப்பத்திரிகை!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை…
Read More...

ஜனாதிபதி, பிரதமர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று  செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.…
Read More...