சாதனையை படைத்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன சந்தையின் மதிப்பு இன்று செவ்வாய்க்கிழமை 8 டிரில்லியன் ரூபாய் என்ற அளவைத் தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதே நேரத்தில், அனைத்து பங்குகளின்…
Read More...

அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்ற தற்போது வறுமை மற்றும் தீவிர வறுமை சமூகக் குழுக்களுக்குரிய 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டும் பொறுப்பு சமுர்த்தி அபிவிருத்தித்…
Read More...

உயர்வடைந்தது இலங்கை ரூபாய்

திங்கட்கிழமையுடன் ஒப்பிடும்போது, இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல்…
Read More...

நியூசிலாந்து மகளிர் அணிக்கு 259 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் இலங்கை மற்றும்…
Read More...

பூஜா ஹெக்டே பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஜனநாயகன் படக்குழு

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில்…
Read More...

இந்திய அணி அபாரம் – நான்காம் நாள் ஆட்டம் நிறைவு

இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று  திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்படி போட்டியில் 121 ஓட்டங்கள் என்ற நோக்கி…
Read More...

இடமாற்றம் கோரி யாழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்று  திங்கட்கிழமை ஈடுபட்டனர். கிளிநொச்சி,…
Read More...

சட்டவிரோத மீன்பிடி – 45 பேர் கைது

இலங்கை கடற்படை செப்டெம்பர் 29 முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடத்திய தொடர் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட…
Read More...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று…
Read More...

தென்னாப்பிரிக்காவில் பஸ் விபத்து- உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப்பாதையில் பஸ் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலியானவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவதாக…
Read More...