இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா சேவ்வந்தி உட்பட 6 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம்…
Read More...

கரூர் சம்பவம்: நினைவேந்தல் நடத்த விஜய் உத்தரவு

தமிழகத்தின் கரூரில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய பிரசாரக் கூட்டமொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன்படி கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு…
Read More...

மனுஷ நாணயக்காரவிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை…
Read More...

புதிய நியமனம்

மொனறாகலை நிர்வாக மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஆர்.எம்.பசன் ஸ்ரீ பண்டார ரத்னாயக்க அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய, வெற்றிடமாகவுள்ள மொனறாகலை…
Read More...

மழை காரணமாக கைவிடப்பட்ட போட்டி

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து…
Read More...

விஜயை சீண்டிய பார்த்திபன்

ஸ்பெயினில் தன்னை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து கூச்சலிட்டதால் சைகை மூலம் அவர்களை நடிகரும் ரேசருமான அஜித் குமார் கண்டித்த காணொளி இணையத்தில் வைரலானது. தன்னுடைய ரசிகர்கள்…
Read More...

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More...

மதுவரித் திணைக்களத்திற்கு வருமான நிர்வாக முறைமை

மதுவரித் திணைக்களத்திற்கு முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வருமான நிர்வாக முறைமையொன்றை நிறுவுவதற்காக பெறுகை…
Read More...

வசூல் வேட்டையில் காந்தாரா

2022ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'காந்தாரா'. இத்திரைப்டத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். குறைந்த…
Read More...

மடகஸ்கார் ஜனாதிபதியை பதவி நீக்க நாடளுமன்றம் வாக்களிப்பு!

மடகாஸ்கரில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினாவை (Andry Rajoelina) பதவி நீக்கும் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நிறைவேற்றினர்.…
Read More...