விமானத்தின் ஜன்னல் ஏன் கோளவடிவமாக உள்ளது

விமானத்தின் ஜன்னல் ஏன் கோளவடிவமாக உள்ளது 💦விமானங்களில் எல்லோருக்கும் பிடித்த இடம் ஜன்னல் ஓர இருக்கைதான். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி, விமானம் மேலே எழும்போதும், இறங்கும்போது ஒரு…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தர் மீது கண்ணாடி துண்டுகளால் தாக்குதல்

காலி – களுவெல்ல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சந்தேகநபர் உடைந்த கண்ணாடி துண்டுகளால் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. ஆயுதத்தால் ஒருவரை தாக்கிய…
Read More...

உடைந்து வீழ்ந்த மேம்பாலம்

இந்தியாவின் - தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக…
Read More...

வீட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, விசுவமடு பத்தாம் கட்டை பகுதியில் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 51 வயதான 5 பிள்ளைகளின் தந்தை ஒருவரே…
Read More...

சீனாவில் பலத்த மழை: 3 பேர் பலி

சீனாவில் அதிக சனத்தொகையை கொண்ட மாகாணத்தில் குவாங்டாங் பெய்து வரும் பலத்த மழையினால் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியிலிருந்து சுமார் 60,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு…
Read More...

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நபர் உயிரிழப்பு

களுத்துறை மதுகம, ரன்னகல நீர்வீழ்ச்சியில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு -14 ஸ்டேடியம்கம, சிறிமாவோ பண்டாரநாயக்க…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

புத்தளம் - ஆனமடு பொலிஸ் பிரிவுக்கு உபட்ட ரம்பேயாய பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆணமடு பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...