நிலுவையில் கிடக்கும் சாரதி அனுமதிப் பத்திரங்கள்

300,000க்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்போது வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி எதிர்வரும் 3 மாதங்களுக்குள் இந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை…
Read More...

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

தீபாவளியை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை முதல் விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க தேசிய போக்குவரத்து ஆணைகுழு தீர்மானித்துள்ளது. இதன்படி அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும்…
Read More...

சாதனை படைத்த இலங்கை சுங்கம்

இலங்கை சுங்கம் ஒரே நாளில் அதிகபட்ச வரி வருவாயை பதிவு செய்துள்ளதாக இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, 24ஆயிரம் மில்லியனை இலங்கை சுங்க வரி வருவாய் கடந்துள்ளதாக…
Read More...

சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ‘LIK’ படக்குழு

விக்னேஷ் சிவன் இயக்கும் LIK திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி…
Read More...

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு நேபாளம்- ஓமன் தகுதி

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று…
Read More...

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கை திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மகளிர் மற்றும்…
Read More...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More...

பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளை இந்தியா விஜயம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை இந்தியாவிற்கு பயணமாகவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, ​​பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி…
Read More...

இந்திய மகளிர் அணிக்கு அபராதம்

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் இடம்பெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 12ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற போட்டியில் இந்தியா மற்றும்…
Read More...

சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவிற்கு பிணை

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவை, தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
Read More...